சென்னை 33-வது கொரோனா தடுப்பூசி முகாம்: காலை 11.30 மணி வரை 3,73,016 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. Aug 07, 2022 33வது கொரோனா தடுப்பூசி முகாம் சென்னை: 33-வது கொரோனா தடுப்பூசி முகாமில் காலை 11.30 மணி வரை 19,195 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1,12,207 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். காலை 11.30 நிலவரப்படி 2,38,614 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அக்டோபர் வரை கிருஷ்ணா நீரை திறந்துவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு நீர்வளத்துறை வலியுறுத்தல்
கடந்த அதிமுக ஆட்சியில் விதிமீறி பணியாளர்களை நியமித்ததில் மாநகராட்சிக்கு ₹5.90 லட்சம் இழப்பு: தணிக்கை குழு தலைவர் தகவல்
கே.கே.நகரில் அதிகாலையில் தறிகெட்டு ஓடிய கார் பைக் மீது மோதியதில் துணை நடிகர் பலி: போதையில் காரை ஓட்டிய மற்றொரு துணை நடிகர் கைது
சென்னையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராஜாஜி ஹாலை புதுப்பிக்க ₹17 கோடி நிதி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை நடவடிக்கை
இயற்கை தோட்டம், மருத்துவ தாவரங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 50 பூங்கா, 15 விளையாட்டு மைதானங்கள்: அதிகாரிகள் தகவல்
சென்னையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பராமரிப்புக்கு ₹3.5 கோடி நிதி ஒதுக்கீடு: காவல்துறை ஆணையர் தகவல்
பல ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்த மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் 120 பேருக்கு கமிஷனர் பாராட்டு