×

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 13 அணைகள் நிரம்பின

நீலகிரி; தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 13 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர் மழையால் மேல் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட 13 அணைகளும் நிரம்பி உள்ளது. அவலாஞ்சியில் கனமழையால் அணைகள் நிரம்பியதை அடுத்து மின்உற்பத்தி அதிகரிப்பு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.

Tags : Nilgiri district , 13 dams in Nilgiri district overflowed due to incessant rains
× RELATED கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள்