×

கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் நினைவிடத்தில் மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

Tags : 4th ,Day ,Marina ,K. , Artist's 4th death anniversary: Chief Minister M.K.Stalin pays tribute at artist's memorial in Marina!
× RELATED மயிலாடுதுறையில் சுற்றித் திரியும்...