×

கொரோனா பரவல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்.: ஒன்றிய அரசு

டெல்லி: கொரோனா பரவல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளாரது. தமிழகம், கேரளம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். வரும் காலங்களில் பண்டிகை வர உள்ளதால் மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Union Govt , Vaccination should be increased to prevent the spread of Corona.: Union Govt
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...