×

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியத் தொகையை ரூ.3,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரித்து அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.


Tags : Tamil Nadu Govt ,Government of Tamil Nadu , Sportsman, Pension, Double, Government of Tamil Nadu Ordinance
× RELATED புதிய குடும்ப அட்டைகள்...