சென்னை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு dotcom@dinakaran.com(Editor) | Aug 06, 2022 முதலமைச்சர் அவசரக் கட்டுப்பாட்டு நிலையம் கே. ஸ்டாலின் சென்னை: மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் பதில்தர உத்தரவு
அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சர்ச்சை நீடிக்கும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு..!!
காவிரி டெல்டாவில் அதிக ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இதுவரை 83% நிலம் கையகப்படுத்தப்பட்டது: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
மின்கட்டணம் கட்டாததால் இன்றிரவு மின் இணைப்பு துண்டிப்பு என தவறான தகவல் பரவுகிறது: மின்வாரியம் விளக்கம்
டெல்டாவில் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!