செய்முறை
வாணலியில் நெய் விட்டு காய்ந்த பின் மிதமான தீயில் கேழ்வரகு மாவு, வெல்லப்பொடி, நெய், ஏலப்பொடி சேர்த்து வாசனை வந்தபின் எடுத்து உருண்டைகள் செய்யவும்.
செய்முறை
வாணலியில் நெய் விட்டு காய்ந்த பின் மிதமான தீயில் கேழ்வரகு மாவு, வெல்லப்பொடி, நெய், ஏலப்பொடி சேர்த்து வாசனை வந்தபின் எடுத்து உருண்டைகள் செய்யவும்.