×

கனமழை எதிரொலியால் கேரள மாநிலம் விரைகிறது 21 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக் குழு

சென்னை: கனமழை எதிரொலியால் 21 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரள மாநிலம் விரைகிறது. அரக்கோணம் பேரிடர் மீட்புப் படை மையத்தில் இருந்து எர்ணாகுளம், ஆலப்புழா பேரிடர் மீட்புக் குழு செல்கிறது.


Tags : Kerala ,2 National Disastrophe Rescue Group , 21-member National Disaster Response Team rushes to Kerala due to heavy rains
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...