×

பில்லூர் அணையில் நீர் திறப்பால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையில் நீர் திறப்பால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.


Tags : Pillur dam ,Bhavani river , Due to release of water in Pillur dam, flood warning has been issued for the people along Bhavani river
× RELATED பில்லூர் அணை வறண்டது குடிநீர் தட்டுப்பாடு தாண்டவமாடும் அபாயம்