×

கருமுட்டை வழக்கு தொடர்பாக ஈரோடு தனியார் மருத்துவமனையை தமிழ்நாடு அரசு சீல் வைத்தது செல்லும்: சென்னை ஐகோர்ட்

சென்னை: கருமுட்டை வழக்கு தொடர்பாக ஈரோடு தனியார் மருத்துவமனையை தமிழ்நாடு அரசு சீல் வைத்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Erode Private Hospital ,Kemotta ,Chennai , Tamil Nadu Govt Seals Erode Private Hospital Over Ovum Case: Chennai High Court
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...