×

விலைவாசி உயர்வுக்கு எதிராக ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது

டெல்லி: விலைவாசி உயர்வுக்கு எதிராக ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணி சென்றனர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக கூறி காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Congress ,President ,House , Congress MPs who tried to march to the President's House against the price hike were arrested
× RELATED மாஸ்கோ தீவிரவாத தாக்குதல்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்