×

கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை: கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.


Tags : Sivaganga ,Kanatham , Sivaganga court sentenced 27 people to life imprisonment in Kachannathm massacre case
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...