×

கனமழை காரணமாக வால்பாறை வட்டாரத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை: கனமழை காரணமாக வால்பாறை வட்டாரத்தில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து 4-வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Walpara , Heavy rain, Valparai, holidays for schools,
× RELATED கோவை மாவட்டம் வால்பாறையில் ஆற்றில்...