×

நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு....

திருநெல்வேலி : நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியை சுற்றுலா பயணிகள் பார்க்க மட்டுமே அனுமதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



Tags : Nella Manimutharam ,District Administration , Manimuthar, waterfall, tour, traveller, bathe, prohibition, administration, notice
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்