×

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு ஆக.8 வரை காவல் நீட்டிப்பு: மும்பை கோர்ட் அதிரடி

மும்பை: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை ஆகஸ்ட் 8 வரை அமலாக்கத்துறை விசாரிக்க மும்பை கோர்ட் அனுமதியளித்துள்ளது. பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று காவலை நீடித்தது.

Tags : Shiv Sena ,Sanjay Raut ,Mumbai court , Shiv Sena MP , Sanjay Rawat, Aug. 8 , Police, Extension, Mumbai Court
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை