இலங்கையில் காலி முகத்திடலை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேற காவல்துறை உத்தரவு
01:14 pm Aug 04, 2022 |
கொழும்பு: காலி முகத்திடலை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேற இலங்கை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் வெளியேறாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
Tags : Sri Lanka, Empty Face, Protester, Evacuation, Police