திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் உள்ள காதுகுத்து மண்டபத்தில் ஓடிக்கொண்டிருந்த ஃபேன் கழன்று விழுந்ததில் ஆவடி பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண் பக்தர் படுகாயமடைந்தார். படுகாயம் அடைந்த பக்தருக்கு கோயிலில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.