நீலகிரி: கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் நாளை(04.08.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. உத்தரவை மீறி பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags : Nilgiri district , Nilgiris, heavy rain warning, holidays for schools, colleges