தமிழகம் வேதாரண்யம் அருகே கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு ஆக.17 வரை நீதிமன்ற காவல் dotcom@dinakaran.com(Editor) | Aug 03, 2022 வேதாரண்யம் நாகை: வேதாரண்யம் அருகே சிறுதலைக்காட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு ஆக.17 வரை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்கள் ஜனார்த்தனன், ஜெசிகரனை புழல் சிறையில் அடைக்க வேதாரண்யம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்: கேரள முன்னாள் எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு
பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கானோர் கடலில் நீராடி சுவாமி தரிசனம்
திருப்பூரில் பனியன் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் டெய்லர் வேலைக்கு தமிழர்கள் தேவை என விளம்பர பதாகை: சமூக வலைதளத்தில் வைரல்
கிராமப்புற கல்விக்கு உதவும் ஜாமீன் வழக்கு டெபாசிட் தொகை ஐகோர்ட் கிளை உத்தரவுகளால் ஸ்மார்ட் ஆகும் அரசு பள்ளிகள்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்கிறது
வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை துண்டால் மடக்கி பிடித்த விவசாயி: பாராட்டு குவிகிறது
டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் இன்று அறிக்கை தாக்கல்