×

அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.: இந்திய கடற்படை தகவல்

டெல்லி: அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. 82,000 பெண்கள் உட்பட 9.55 லட்சம் பேர் அக்னிபத் திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.


Tags : 9.55 Lakhs have applied for Agnipat Scheme: Indian Navy Information
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...