×

மீனவர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் அரசு செயல்படுகிறது.: அமைச்சர் ராதாகிருஷ்ணன்

சென்னை: மீனவர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் அரசு செயல்படுகிறது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உண்மைநிலை அறியாமல் உள்நோக்கத்துடன் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Government ,Minister ,Radhakrishnan , Government is working with great concern for the safety of fishermen.: Minister Radhakrishnan
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...