×

நேரு உள்விளையாட்டு அரங்கில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை?

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காவலர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டவர் ஆயுதப்படை காவலர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Nehru , Policeman committed suicide by firing a gun at Nehru Indoor Stadium?
× RELATED ஹைதராபாத்தில் உள்ள நேரு பூங்காவில் 125 வயதான ராட்சத ஆமை உயிரிழப்பு