×

கனியமூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 148 பேர் ஜாமின் மனு ஆக.8-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: கனியமூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 148 பேர் ஜாமின் மனு ஆக.8-க்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கனியமூர் கலவரம் தொடர்பாக  இதுவரை 322 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 148 பேர் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.


Tags : Kaniyamur riots ,Jam Manu , Bail application of 148 arrested in connection with Kaniyamur riot postponed to August 8
× RELATED ஹிஜாவு நிதி நிறுவன முக்கிய...