×

DHFL மோசடி வழக்கில் ரூ.415 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

டெல்லி: யெஸ் வங்கி - DHFL மோசடி வழக்கில் தொடர்புடையவர்களின் ரூ.415 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. சஞ்சய் சாப்ரியாவின் ரூ.251 கோடி மதிப்பு சொத்துக்களும், அவினாஷ் போசலேவின் ரூ.164 கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.


Tags : Enforcement Directorate ,DHFL , Enforcement Directorate freezes assets worth Rs 415 crore in DHFL fraud case
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...