×

உதவி செய்து இலங்கைக்கு வாழ்வளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி.: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு: உதவி செய்து இலங்கைக்கு வாழ்வளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிக்கு இந்தியா உதவி செய்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.


Tags : PM Modi ,Sri Lanka ,President ,Ranil Wickremesinghe , Thank you PM Modi for helping and giving life to Sri Lanka.: Sri Lankan President Ranil Wickremesinghe
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...