×

சேலம் மாவட்டத்தில் காவிரிக் கரையெங்கும் கோலாகலமாக நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா

சேலம்: சேலம் மாவட்டத்தில் காவிரிக் கரையெங்கும் கோலாகலமாக ஆடிப்பெருக்கு விழா நடைபெறு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டதால் மேட்டூர் வெறிச்சோடியது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.


Tags : Adipperu Festival ,Salem district ,Kavirik , Aadiperu festival is held in Salem district along the banks of Cauvery
× RELATED சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!