×

ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாட்டம் : நீர் நிலைகளில் வழிபடுவதற்காக குவியும் மக்கள்

சென்னை : ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆற்றங்கரைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புடன் பொதுமக்கள் நீராடி வருகின்றனர்.திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள காவிரி கரையில் புதுமண தம்பதிகள் வழிபாடு செய்து வருகின்றனர்.


Tags : Adipperu Birthday Celebration , Adiperku, festival, celebration, water level, people
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...