தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியாக உள்ளது. ஒகேனக்கல்லில் 80 ஆயிரம் கனஅடியில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.