×

அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு ஆக.4ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை..!!

சென்னை: ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பி.எஸ். வழக்கு நாளை மறுநாள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகஸ்ட் 4ல் விசாரிக்க உள்ளார். ஓ.பி.எஸ்., வைரமுத்து ஆகியோர் வழக்குகளை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Tags : O.K. ,O.G.V. GP ,Chennai High Court , AIADMK General Committee, OPS, Aug. 4, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...