×

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து மீன்பிடிக்க வந்தபோது பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்து மீனவர்கள் கரை ஒதுங்கினர். டீசல் கேன் உதவியுடன் கரை ஒதுங்கிய மீனவர்கள் 2 பேரையும் கடலோர காவல் குழும போலீஸ் கைது செய்தது.


Tags : Vedarnayam, Nagai District , Vedaranyam, boat, Sri Lankan fishermen, arrested
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே...