×

கூடலூரில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் 4 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய முடிவு

நீலகிரி: கூடலூரில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் அரசு அமைத்த 4 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய உள்ளது. யானை- மனித மோதல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் குழு ஆய்வு நடத்தி தீர்வுகள் குறித்து முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. 


Tags : Cuddalore , Gudalur, Elephant Movement, Team of 4, Research
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...