×

உதகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு வருகை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு வருகை புரிந்தனர். அரக்கோணத்தில் இருந்து நேற்று புறப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உதகைக்கு வந்துள்ளனர். 


Tags : National Disaster Rescuer ,Red Alert , SATYAJYOTHI FILMS, OFFICE, INCOME TAX DEPARTMENT, TEST
× RELATED டெல்லி, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களுக்கு...