×

ராணிப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ராணிப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கார் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Ranippet ,Chief Minister ,M.D. K. Stalin , Ranipet, road accident, financial aid, Chief Minister M. K. Stalin
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...