×

கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட், 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம் : கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: மழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Red ,Kerala ,Orange , Kerala, Red Alert, Orange Alert
× RELATED செங்கோட்டை அருகே பைக் மோதி காயமடைந்த விவசாயி சாவு