×

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான  என்.டி. ராமராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்.டி. ராமராவின் மகள் உமா மேகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த உமாமகேஷ்வரி மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்கொலை செய்து செய்து கொண்டார்.

Tags : Former ,Chief Minister ,Andhra Pradesh ,N.T. Ramara , Former Chief Minister of Andhra Pradesh N.T. Ramara's daughter hanged herself
× RELATED முதல்வர் ஜெகன் மோகன் மீதான தாக்குதல்...