×

புதுக்கோட்டை தேர்விபத்து நிகழ்ந்த இடத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தேர்விபத்து நிகழ்ந்த இடத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று பிரகதாம்பாள் கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் விபத்து குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார். தேர் விபத்து ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Minister ,Shekharbabu ,Pudukottai election , Minister Shekharbabu inspects the place where Pudukottai election took place
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...