×

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோ சூட் நடத்த நிரந்தரத் தடை விதிப்பு

மதுரை: மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ சூட் நடத்த நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ்பெற்ற திருமலை நாயக்கர் அரண்மனையை பாதுகாக்கும் வகையில் தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Madurai Tirumala Nayakkar Palace , Permanent ban on short films, photo shoots at Madurai Tirumala Nayakkar Palace
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...