×

ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவதையொட்டி இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக  ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார். 


Tags : Chengalpattu ,Addipuram Festival , Aadipuram, Chengalpattu, Local, Holiday
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்