×

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை  : புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த  விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை  மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில்  தேரை வழிநடத்திய திருகோகர்ணம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

Tags : Pudukkotta , Pudukottai, temple, chariot, accident
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...