×

புதுகோட்டை திருக்கோகர்ணத்தில் தேர் விபத்து நடந்த இடத்தில் இன்று அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

புதுகோட்டை : புதுகோட்டை திருக்கோகர்ணத்தில் தேர் விபத்து நடந்த இடத்தை இன்று காலை 11 மணிக்கு அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்ய உள்ளார். ஆய்விற்கு பிறகு தேர் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூற உள்ளார்.




Tags : Minister ,Sekar Babu ,Cheru accident ,Chudukkotta Tirukkornam , Pudukottai, Thirukokarnam Chariot, Accident, Minister, Shekhar Babu
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...