×

தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் புகார் பரப்புரை வேண்டாம்: இபிஎஸ்க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் புகார் பரப்புரை வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Minister Gold South ,Nadu ,EBS , Don't lobby for false complaints about investments in Tamil Nadu: Minister Thangam warns South to EPS
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...