×

திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றம்

திருவேற்காடு: திருவள்ளூர் மாவட்டம்  திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. நர்சிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவேற்காடு காவல்துறையினர் விசாரித்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி போலீஸ் உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவி தற்கொலையை தொடர்ந்து நர்சிங் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


Tags : Thiruveludad , Nursing college student suicide case in Thiruvekkad: Transfer to CBCID
× RELATED திருவேற்காட்டில் பரபரப்பு தேவி...