×

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிதலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு

சென்னை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுறை ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


Tags : EPS ,Chief Electoral Officer ,Tamil ,Nadu , Call to Tamil Nadu Chief Electoral Officer, All Party Meeting, EPS side
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...