×

ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள்: மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என முதல்வர் முக.ஸ்டாலின் கூறினார். மாநில அரசுகள் தன்னிறைவு பெற்ற அரசுகளாக இடுந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


Tags : India ,M.K.Stal , One Country One Language, Enemies of India, M.K.Stalin
× RELATED தமிழையும், தமிழரையும் உண்மையாக...