×

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். வெளிநாடுகளில் இருந்து வருவோர் கண்காணிக்கப்பட்டு குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது அமைச்சர் அளித்த பேட்டி கூறினார்.


Tags : Saithapet Government Hospital ,Suframanian , Saitappettai Government Hospital, Special Camp for Early Stage Cancer Diagnosis for Girls, Minister M.Subramanian
× RELATED குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்தில்...