×

மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஐதராபாத்: மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி பகுதியில் மகா புண்ணிய சேத்திரம் கோயில் வெள்ளப்பெருக்கு நீரில் அடித்துச் செல்லப்பட்டது.


Tags : Godavari ,Maharashtra ,Telangana , Maharashtra, Telangana, Heavy rains, Godavari river floods
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...