×

வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை: 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 66 அடியாக உயர்ந்ததை அடுத்து வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Vaigai River , Vaigai river, flood warning,
× RELATED மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்...