×

கொல்லிமலையில் ஆகஸ்ட் 1-3 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நாமக்கல்: கொல்லிமலையில் ஆகஸ்ட் 1-3 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை   மூட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags : Tasmak ,Kolimalayana , District Collector orders closure of Tasmac shops in Kollimalai from August 1-3
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!