×

பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கல்குவாரியில் பொக்லைன் மூலம் பாறைகளை அகற்றிக் கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட கல்குவாரி அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமாருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Kalguari ,Goulbalayat ,Perambalur , 2 workers killed in rock fall at Kaulpalayam quarry near Perambalur
× RELATED கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை