×

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் 5 பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


Tags : Kallakurichi , 5 persons, including the school principal, have filed a bail petition to be arrested in connection with the death of a schoolgirl in Kallakurichi
× RELATED பங்குச்சந்தையில் நஷ்டத்தால் விரக்தி...